2 நாளாகமம் 2:3 தமிழ்

3 தீருவின் ராஜாவாகிய ஈராமிடத்தில் ஆள் அனுப்பி: என் தகப்பனாகிய தாவீது தாம் வாசமாயிருக்கும் அரமனையைத் தமக்குக் கட்டும்படிக்கு, நீர் அவருக்குத் தயவுசெய்து, அவருக்குக் கேதுருமரங்களை அனுப்பினதுபோல எனக்கும் தயவு செய்யும்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 2

காண்க 2 நாளாகமம் 2:3 சூழலில்