2 நாளாகமம் 25:17 தமிழ்

17 பின்பு யூதாவின் ராஜாவாகிய அமத்சியா யோசனைபண்ணி, யெகூவின் குமாரனாகிய யோவாகாசின் புத்திரன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவுக்கு: நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம் வா என்று சொல்லியனுப்பினான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 25

காண்க 2 நாளாகமம் 25:17 சூழலில்