2 நாளாகமம் 3:5 தமிழ்

5 ஆலயத்தின் பெரிய மாளிகையை தேவதாரு பலகைகளினால் செய்து பசும்பொன்னினால் இழைத்து, அதின்மேல் பேரீச்சுவேலையையும் சங்கிலிவேலையையும் சித்தரித்து,

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 3

காண்க 2 நாளாகமம் 3:5 சூழலில்