26 அப்படியே எருசலேமில் மகா சந்தோஷம் உண்டாயிருந்தது; தாவீதின் குமாரனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலுடைய ராஜாவின் நாட்கள் முதற்கொண்டு இப்படி எருசலேமில் நடந்ததில்லை.
முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 30
காண்க 2 நாளாகமம் 30:26 சூழலில்