2 நாளாகமம் 36:21 தமிழ்

21 கர்த்தர் எரேமியாவின் வாயினாலே சொன்ன வார்த்தை நிறைவேறும்படிக்கு, தேசம் தன்னுடைய ஓய்வு வருஷங்களை இரம்மியமாய் அநுபவித்துத் தீருமட்டும், அது பாழாய்க்கிடந்த நாளெல்லாம், அதாவது, எழுபது வருஷம் முடியுமட்டும் ஓய்ந்திருந்தது.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 36

காண்க 2 நாளாகமம் 36:21 சூழலில்