ஆதியாகமம் 40:4 தமிழ்

4 தலையாரிகளின் அதிபதி அவர்களை விசாரிக்கும்படி யோசேப்பின் வசத்தில் ஒப்புவித்தான்; அவன் அவர்களை விசாரித்து வந்தான்; அவர்கள் அநேகநாள் காவலில் இருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 40

காண்க ஆதியாகமம் 40:4 சூழலில்