ஆதியாகமம் 40:5 தமிழ்

5 எகிப்து ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனும் சுயம்பாகியுமாகிய அவ்விரண்டுபேரும் சிறைச்சாலையில் இருக்கும்போது, ஒரே ராத்திரியிலே வெவ்வேறு பொருள்கொண்ட சொப்பனம் கண்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 40

காண்க ஆதியாகமம் 40:5 சூழலில்