ஆதியாகமம் 47:15 தமிழ்

15 எகிப்துதேசத்திலும் கானான்தேசத்திலுமுள்ள பணம் செலவழிந்தபோது, எகிப்தியர் எல்லாரும் யோசேப்பினிடத்தில் வந்து: எங்களுக்கு ஆகாரம் தாரும்; பணம் இல்லை, அதினால் நாங்கள் உமது சமுகத்தில் சாகவேண்டுமோ என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 47

காண்க ஆதியாகமம் 47:15 சூழலில்