14 யோசேப்பு எகிப்துதேசத்திலும் கானான்தேசத்திலுமுள்ள பணத்தையெல்லாம் தானியம் கொண்டவர்களிடத்தில் வாங்கி, அதைப் பார்வோன் அரமனையிலே கொண்டுபோய்ச் சேர்த்தான்.
முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 47
காண்க ஆதியாகமம் 47:14 சூழலில்