ஆதியாகமம் 8:1 தமிழ்

1 தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 8

காண்க ஆதியாகமம் 8:1 சூழலில்