எசேக்கியேல் 15:6 தமிழ்

6 ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: காட்டுச்செடிகளுக்குள்ளிருக்கிற திராட்சச்செடியை நான் அக்கினிக்கு இரையாக ஒப்புக்கொடுத்ததுபோல, எருசலேமின் குடிகளையும் அப்படியே ஒப்புக்கொடுத்து,

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 15

காண்க எசேக்கியேல் 15:6 சூழலில்