எண்ணாகமம் 16:26 தமிழ்

26 அவன் சபையாரை நோக்கி: இந்தத் துஷ்டமனிதரின் சகல பாவங்களிலும் நீங்கள் வாரிக்கொள்ளப்படாதபடிக்கு, அவர்கள் கூடாரங்களை விட்டு விலகி, அவர்களுக்கு உண்டானவைகளில் ஒன்றையும் தொடாதிருங்கள் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 16

காண்க எண்ணாகமம் 16:26 சூழலில்