எண்ணாகமம் 16:27 தமிழ்

27 அப்படியே அவர்கள் கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய வாசஸ்தலத்தை விட்டு விலகிப்போனார்கள்; தாத்தானும் அபிராமும் வெளியே வந்து, தங்கள் பெண்ஜாதிகள் பிள்ளைகள் குழந்தைகளோடும் தங்கள் கூடாரவாசலிலே நின்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 16

காண்க எண்ணாகமம் 16:27 சூழலில்