எண்ணாகமம் 25:15 தமிழ்

15 குத்துண்ட மீதியானிய ஸ்திரீயின் பேர் கஸ்பி, அவள் சூரின் குமாரத்தி, அவன் மீதியானியருடைய தகப்பன் வம்சத்தாரான ஜனங்களுக்குத் தலைவனாயிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 25

காண்க எண்ணாகமம் 25:15 சூழலில்