எண்ணாகமம் 9:22 தமிழ்

22 மேகமானது இரண்டு நாளாவது ஒரு மாதமாவது ஒரு வருஷமாவது வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணாமல் பாளயமிறங்கியிருப்பார்கள்; அது உயர எழும்பும்போதோ பிரயாணப்படுவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 9

காண்க எண்ணாகமம் 9:22 சூழலில்