எரேமியா 31:22 தமிழ்

22 சீர்கெட்டுப்போன குமாரத்தியே, எந்தமட்டும் விலகித் திரிவாய்? கர்த்தர் பூமியிலே ஒரு புதுமையைச் சிருஷ்டிப்பார், ஸ்திரீயானவள் புருஷனைச் சூழ்ந்துகொள்ளுவாள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 31

காண்க எரேமியா 31:22 சூழலில்