எரேமியா 32:2 தமிழ்

2 அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனை எருசலேமை முற்றிக்கை போட்டிருந்தது; ஏரேமியா தீர்க்கதரிசியோ, யூதா ராஜாவின் அரமனையிலுள்ள காவற்சாலையின் முற்றத்திலே அடைக்கப்பட்டிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 32

காண்க எரேமியா 32:2 சூழலில்