எரேமியா 50:18 தமிழ்

18 ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் அசீரியா ராஜாவை தண்டித்ததுபோல் பாபிலோன் ராஜாவையும் அவன் தேசத்தையும் தண்டித்து,

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 50

காண்க எரேமியா 50:18 சூழலில்