எஸ்தர் 7:5 தமிழ்

5 அப்பொழுது ராஜாவாகிய அகாஸ்வேரு மறுமொழியாக, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: இப்படிச் செய்யத் துணிகரங்கொண்டவன் யார்? அவன் எங்கே? என்றான்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்தர் 7

காண்க எஸ்தர் 7:5 சூழலில்