ஏசாயா 30:30 தமிழ்

30 கர்த்தர் மகத்துவமானவர்; தமது சத்தத்தைக் கேட்கப்பண்ணி, உக்கிர கோபத்தினாலும், பட்சிக்கிற அக்கினிஜூவாலையினாலும், இடி பெருவெள்ளம் கல்மழையினாலும், தமது புயத்தின் வல்லமையைக் காண்பிப்பார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 30

காண்க ஏசாயா 30:30 சூழலில்