ஏசாயா 44:16 தமிழ்

16 அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான்; ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்துப் புசித்து, பொரியலைப் பொரித்து திருப்தியாகி, குளிருங்காய்ந்து: ஆஆ, அனலானேன்; நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி;

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 44

காண்க ஏசாயா 44:16 சூழலில்