ஏசாயா 44:17 தமிழ்

17 அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி: நீ என் தெய்வம், என்னை இரட்சிக்கவேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 44

காண்க ஏசாயா 44:17 சூழலில்