ஏசாயா 44:20 தமிழ்

20 அவன் சாம்பலை மேய்கிறான்; வஞ்சிக்கப்பட்டமனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்: என் வலது கையிலே அபத்தம் அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 44

காண்க ஏசாயா 44:20 சூழலில்