ஏசாயா 5:28 தமிழ்

28 அவர்கள் அம்புகள் கூர்மையும், அவர்கள் வில்லுகளெல்லாம் நாணேற்றினவைகளும், அவர்கள் குதிரைகளின் குளம்புகள் கற்பாறையாக எண்ணப்பட்டவைகளும், அவர்கள் உருளைகள் சுழல்காற்றுக்கு ஒத்தவைகளுமாயிருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 5

காண்க ஏசாயா 5:28 சூழலில்