ஏசாயா 5:29 தமிழ்

29 அவர்கள் கெர்ச்சிப்பு சிங்கத்தின் கெர்ச்சிப்புபோலிருக்கிறது; பாலசிங்கங்களைப்போலக் கெர்ச்சித்து, உறுமி, இரையைப் பிடித்து, தப்புவிக்கிறவன் இல்லாமல், அதை எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 5

காண்க ஏசாயா 5:29 சூழலில்