ஏசாயா 59:3 தமிழ்

3 ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தாலும், உங்கள் விரல்கள் அக்கிரமத்தாலும், கறைப்பட்டிருக்கிறது; உங்கள் உதடுகள் பொய்யைப் பேசி, உங்கள் நாவு நியாயக்கேட்டை வசனிக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 59

காண்க ஏசாயா 59:3 சூழலில்