18 இனிக்கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது; உன்மதில்களை இரட்சிப்பென்றும், உன் வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய்.
முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 60
காண்க ஏசாயா 60:18 சூழலில்