ஏசாயா 9:19 தமிழ்

19 சேனைகளின் கர்த்தருடைய சினத்தால் தேசம் அந்தகாரப்பட்டு, ஜனங்கள் அக்கினிக்கு இரையாவார்கள்; ஒருவனும் தன் சகோதரனைத் தப்பவிடான்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 9

காண்க ஏசாயா 9:19 சூழலில்