சகரியா 13:6 தமிழ்

6 அப்பொழுது ஒருவன் அவனை நோக்கி: உன் கைகளில் இருக்கிற இந்த வடுக்கள் ஏதென்று கேட்டால், என் சிநேகிதரின் வீட்டிலே காயப்பட்டதினால் உண்டானவைகள் என்பான்.

முழு அத்தியாயம் படிக்க சகரியா 13

காண்க சகரியா 13:6 சூழலில்