சகரியா 14:13 தமிழ்

13 அந்நாளிலே கர்த்தரால் பெரிய கலக்கம் அவர்களுக்குள் உண்டாகும்; அவனவன் தன்தன் அயலானின் கையைப் பிடிப்பான்; அவனவனுடைய கை அவனவன் அயலானுடைய கைக்கு விரோதமாக எழும்பும்.

முழு அத்தியாயம் படிக்க சகரியா 14

காண்க சகரியா 14:13 சூழலில்