சகரியா 6:11 தமிழ்

11 அங்கே அவர்கள் கையிலே வெள்ளியையும் பொன்னையும் வாங்கி, கிரீடங்களைச் செய்வித்து, யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய சிரசிலே வைத்து,

முழு அத்தியாயம் படிக்க சகரியா 6

காண்க சகரியா 6:11 சூழலில்