தானியேல் 8:27 தமிழ்

27 தானியேலாகிய நான் சோர்வடைந்து, சிலநாள் வியாதிப்பட்டிருந்தேன்; பின்பு நான் எழுந்திருந்து, ராஜாவின் வேலையைச் செய்து, அந்தத் தரிசனத்தினால் திகைத்துக்கொண்டிருந்தேன்; ஒருவரும் அதை அறியவில்லை.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 8

காண்க தானியேல் 8:27 சூழலில்