யாத்திராகமம் 1:10 தமிழ்

10 அவர்கள் பெருகாதபடிக்கும், ஒரு யுத்தம் உண்டானால், அவர்களும் நம்முடைய பகைஞரோடே கூடி, நமக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகாதபடிக்கும், நாம் அவர்களைக்குறித்து ஒரு உபாயம்பண்ணவேண்டும் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 1

காண்க யாத்திராகமம் 1:10 சூழலில்