யாத்திராகமம் 1:11 தமிழ்

11 அப்படியே அவர்களைச் சுமைசுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு, அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள்; அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் பண்டசாலைப் பட்டணங்களைக் கட்டினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 1

காண்க யாத்திராகமம் 1:11 சூழலில்