யாத்திராகமம் 3:6 தமிழ்

6 பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப்பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 3

காண்க யாத்திராகமம் 3:6 சூழலில்