யாத்திராகமம் 7:22 தமிழ்

22 எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்; கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற்போனான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 7

காண்க யாத்திராகமம் 7:22 சூழலில்