யாத்திராகமம் 9:13 தமிழ்

13 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ அதிகாலமே எழுந்திருந்து போய், பார்வோனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 9

காண்க யாத்திராகமம் 9:13 சூழலில்