யோசுவா 10:21 தமிழ்

21 ஜனங்களெல்லாரும் சுகமாய் மக்கெதாவிலிருக்கிற பாளயத்திலே, யோசுவாவினிடத்திற்குத் திரும்பிவந்தார்கள்; இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 10

காண்க யோசுவா 10:21 சூழலில்