யோசுவா 10:22 தமிழ்

22 அப்பொழுது யோசுவா: கெபியின் வாயைத் திறந்து, அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து என்னிடத்திற்கு வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 10

காண்க யோசுவா 10:22 சூழலில்