யோசுவா 24:22 தமிழ்

22 அப்பொழுது யோசுவா ஜனங்களை நோக்கி: கர்த்தரைச் சேவிக்கும்படி நீங்கள் அவரைத் தெரிந்துகொண்டதற்கு நீங்களே உங்களுக்குச் சாட்சிகள் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களே சாட்சிகள் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 24

காண்க யோசுவா 24:22 சூழலில்