யோசுவா 3:1 தமிழ்

1 அதிகாலமே யோசுவா எழுந்திருந்த பின்பு, அவனும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் சித்தீமிலிருந்து பிரயாணம்பண்ணி, யோர்தான்மட்டும் வந்து, அதைக் கடந்துபோகுமுன்னே அங்கே இராத்தங்கினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 3

காண்க யோசுவா 3:1 சூழலில்