யோசுவா 8:17 தமிழ்

17 ஆயியிலும் பெத்தேலிலும் இஸ்ரவேலரைப் பின்தொடராத மனுஷன் இருந்ததில்லை; பட்டணத்தைத் திறந்துவைத்துவிட்டு, இஸ்ரவேலரைத் துரத்திக்கொண்டுபோனார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 8

காண்க யோசுவா 8:17 சூழலில்