லேவியராகமம் 22:21 தமிழ்

21 ஒருவன் விசேஷித்த பொருத்தனையாயாவது, உற்சாகமாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சமாதானபலிகளைச் செலுத்தப்போனால், அது அங்கிகரிக்கப்படும்படி, ஒரு பழுதுமில்லாமல் உத்தமமாயிருக்கவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 22

காண்க லேவியராகமம் 22:21 சூழலில்