2 கொரிந்தியர் 5:19 தமிழ்

19 அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார்.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 5

காண்க 2 கொரிந்தியர் 5:19 சூழலில்