29 ஆகையால் நீங்கள் என்னை அழைப்பித்தபோது நான் எதிர்பேசாமல் வந்தேன். இப்போதும் என்ன காரியத்துக்காக என்னை அழைப்பித்தீர்கள் என்று கேட்கிறேன் என்றான்.
முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 10
காண்க அப்போஸ்தலர் 10:29 சூழலில்