மத்தேயு 13:23 தமிழ்

23 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 13

காண்க மத்தேயு 13:23 சூழலில்