மத்தேயு 13:27 தமிழ்

27 வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 13

காண்க மத்தேயு 13:27 சூழலில்