2 அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.
முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 8
காண்க மத்தேயு 8:2 சூழலில்