மத்தேயு 9:14 தமிழ்

14 அப்பொழுது, யோவானுடைய சீஷர் அவரிடத்தில் வந்து: நாங்களும் பரிசேயரும் அநேகந்தரம் உபவாசிக்கிறோமே; உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்னவென்று கேட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 9

காண்க மத்தேயு 9:14 சூழலில்