மாற்கு 12:31 தமிழ்

31 இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 12

காண்க மாற்கு 12:31 சூழலில்